தேவன் வாக்குத்தத்தம் செய்த நித்திய பரலோக ராஜ்யத்தில் என்றென்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே மனிதகுலம் தேவனுக்குப் பயந்து, தேவனுடைய போதனைகளின்படி நீதியான வாழ்க்கை வாழ்வதற்கான காரணம் ஆகும்.
எனவேதான் அப்போஸ்தலர் பவுல், ஆத்துமாகளின் இரட்சிப்பாகிய விசுவாசத்தின் இலக்கை நோக்கி ஓடுவதாக சொன்னார்.
நம்முடைய விசுவாசத்தின் இலக்கான, நம்முடைய ஆத்தும இரட்சிப்புக்கு நம்மை வழிநடத்துவதற்காகவே, கிறிஸ்து அன்சாங்ஹோங் இரண்டாம் தரம் மாம்சத்தில் இப்பூமிக்கு வந்து, கிபி 325ல் அழிக்கப்பட்ட புதிய உடன்படிக்கை பஸ்காவை மீட்டெடுத்தார்.
பஸ்கா இல்லாமல் பரிசுத்த ஆவியான தேவன் நமக்குள் வாசம்பண்ண முடியாது என்ற போதனையைப் பின்பற்றி, உலகெங்கிலும் உள்ள தேவனுடைய சபை உறுப்பினர்கள் பஸ்காவை பரிசுத்தமாய் ஆசரிக்கிறார்கள்.
அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்;
அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற
உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப்
புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். . . . உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள். 1 பேதுரு 1:7–9
தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். 1 யோவான் 5:11
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை