பரலோகத் தாயாகிய ஆவிக்குரிய எருசலேமின் நிஜத்தை
நமக்கு வெளிப்படுத்த ஒரு நிழலான பூமிக்குரிய எருசலேமை
தேவன் ஸ்தாபித்தார் என்று வேதாகமம் தீர்க்கதரிசனம் உரைக்கிறது.
எனவே, அநேக ஜனங்கள் எருசலேமுக்கு புனித
யாத்திரையாக செல்லும் முக்கியத்துவத்திற்குப் பின்னால்,
நாம் கண்டிப்பாக தாயாகிய தேவனான எருசலேமிடம் வர வேண்டும்
என்ற உட்குறிப்பாக இருக்கிறது.
எருசலேம் தாயிடம் திரும்புவதின் வாயிலாக இரட்சிப்பு வரும் என்று
எண்ணற்ற தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளனர்,
மேலும் கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும், “நான் தாயைப் பின்பற்றுகிறேன்” என்றார்.
எனவே, நீங்கள் இந்த வார்த்தைகளைப் படித்து கேட்டிருந்தால்,
இந்த போதனைகளின்படி தேவனால் ஆசீர்வதிக்கப்பட கண்டிப்பாக
தாயாகிய தேவனிடம் வர வேண்டும்.
மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள்,
அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.
கலாத்தியர் 4:26
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்;
கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்;
விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை