மனித கண்களுக்குப் புலப்படாத அடிப்படைத் துகள்களின் உலகம் ஒன்று உள்ளது, மேலும் சந்திரன் என்று அழைக்கப்படும் ஒரு உலகம் உள்ளது, அங்கு ஈர்ப்பு விசையின் வேறுபாட்டின் காரணமாக பூமியுடன் ஒப்பிடும்போது உங்கள் பலத்தை விட ஆறு மடங்கு அதிகமாக நீங்கள் செலுத்த முடியும்.
அதுபோலவே, கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனால் நிர்வகிக்கப்படும் பரலோக ராஜ்யம் நிச்சயமாக இருக்கிறது.
சர்வ வல்லமையுள்ள தேவன் கிரியை செய்யும் விசுவாச உலகை நாம் உணர்ந்துகொள்ளும்போது, சிவந்த சமுத்திரத்தின் இரண்டாக பிரிந்ததையும், கிதியோனின் வெற்றி மற்றும் எரிகோவின் வீழ்ச்சி, இரண்டு குருடர்களைக் குணப்படுத்துதல் போன்ற விசுவாசத்தின் வாயிலாக வரும் அற்புதங்களை நம்மால் அனுபவம் செய்ய முடியும்.
அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள். அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. . . . மத்தேயு 9:28–30
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை