சால்மன் மீன்களும் புறாக்களும் எவ்வளவு தூரம்
சென்றாலும் அவைகள் தங்கள் சுயதேசத்திற்கு
திரும்புவதைப் போலவே, மனுகுலமும் தங்களின்
சுயதேசத்திற்கு திரும்பும்படியாக
”என் நியாயப்பிரமாணத்தை அவர்களின்
இருதயங்களில் வைப்பேன்” என்று சொல்லி
மனுகுலத்தின் இருதயங்களிலே புதிய உடன்படிக்கையின்
நியாயப்பிரமாணத்தை வைத்துள்ளார்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு,
இயேசு மனுகுலத்திற்கு பரலோக ராஜ்யத்தை
வழங்க நல்ல விதைகளை [ஓய்வுநாள் மற்றும்
பஸ்கா] விதைத்தார்.
இருப்பினும், நல்ல விதைகள் மறைந்துபோனது
பின்னர் அது பிசாசினால் தைக்கப்பட்ட
மனிதர்களின் கட்டளையான களைகளால்
மாற்றப்பட்டன.
இருந்தபோதிலும், தேவனுடைய பிள்ளைகள்
தங்கள் ஆத்துமாவில் பதிக்கப்பட்ட புதிய உடன்படிக்கையை
ஒருபோதும் மறக்காமல் அதை தங்கள் இருதயத்தால்
உணர்ந்து, தங்கள் ஆத்துமாக்களின் வீடான பரலோக
ராஜ்யத்திற்கு அவர்களை வழிநடத்தும் கிறிஸ்து
அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனிடம் வருகிறார்கள்.
“இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர்
சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல்
குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும்
புது உடன்படிக்கைபண்ணுவேன். . . .
அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல்
குடும்பத்தோடே பண்ணப்போகிற
உடன்படிக்கையாவது; நான் என்
நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே
வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி,
நான் அவர்கள் தேவனாயிருப்பேன்,
அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்
என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
எரேமியா 31:31-33
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை