ஆவியும் மணவாட்டியும் மட்டுமே
மனுகுலத்திற்கு ஜீவத் தண்ணீரைக் கொடுக்க முடியும் என்று
அப்போஸ்தலர் யோவான் தீர்க்கதரிசனம் உரைத்தார்.
வேதாகம வார்த்தைகளை ஆராய்வதன் மூலமாக ஆவியும் மணவாட்டியும் யார் என்பதை நம்மால் அறிந்துக் கொள்ள முடியும்.
ஆணும் பெண்ணும் தேவனுடைய சாயலில் தேவன் சிருஷ்டித்தார்,
மேலும் கலாத்தியர் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளபடி
மேலான எருசலேமோ நம்முடைய தாயாவார்.
அவர்கள் ஆவியானவராக வந்த
தந்தை கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் ஆவார்.
தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம் என்பது ,
தந்தையாகிய தேவனும் தாயாகிய தேவனும்
மனுகுலத்தை பாவ மன்னிப்பு, நித்திய ஜீவன் மற்றும்
இரட்சிப்பு ஆகியவற்றைப் பெறவதற்கு
அவர்கள் அழைக்கும் இடமாகும்.
அனைத்து மனுகுலமும் பரலோக குடும்ப உறுப்பினர் என்பதால்தான்.
சபையில் "தந்தை", "தாய்", "சகோதரர்" மற்றும்
"சகோதரி" என்ற பட்டங்களை பயன்படுத்தப்படுகிறது.
நமது தந்தையும் தாயும் தேவனாவார்.
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்;
கேட்கிறவனும் வா என்பானாக;
தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்;
விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய்
வாங்கிக்கொள்ளக்கடவன்.
வெளிப்படுத்தல் 22:17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை