தால்முத் கதையில், ஒரு மகன் தன் தந்தையின் உயிலில் உள்ள இரகசியத்தை உணர்ந்து தந்தையின் சொத்தை சுதந்திரமாக பெறும் கதை இருக்கிறது. மனிதகுலம் மகிமையான பரலோக ராஜ்யத்தைப் பெறுவதற்கு, அவர்கள் வேதாகமத்தின் 66 புத்தகங்களில் உள்ள கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பிரதான ஆசாரியர் மட்டுமே, வருடத்தில் ஒரு நாள் மட்டுமே, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடியும், அந்த நாள் பாவநிவிர்த்தி செய்யும் நாளாகும்.
இயேசு மரித்தபோது, பரிசுத்த ஸ்தலத்தின் திரை கிழிந்து,
மகா பரிசுத்த ஸ்தலத்திற்குச் செல்லும் வழி திறக்கப்பட்டது.
இப்போதிருந்து, மனிதகுலம் தாங்கள் பரலோகத்தில் செய்த மரணத்துக்கேதுவான பாவத்தை போக்காடாகிய சாத்தானிடம் அனுப்ப வேண்டும். மேலும் நித்திய பாவநிவிர்த்தியைப் பெறுவதற்கு, அவர்கள் மகா பரிசுத்த ஸ்தலத்தின் நிஜமாகிய தாயாகிய தேவனிடம் வர வேண்டும்.
இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது,...
மத்தேயு 27:50-51
அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:22
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை