மாம்சத்தினால் நிர்வகிக்கப்படும் இருதயமானது தேவனுக்கு விரோதமானது என்றும்,
பாவத்திற்கு வழிநடத்துகிறது என்றும், தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதிருப்பது
அக்கிரமச் செயலாகும் அதுவும் பாவம் என்றும் வேதாகமம் போதிக்கிறது.
பாவம் செய்தவர்கள் ஒருபோதும் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது.
பஸ்காவின் வாயிலாக, ஜீவனின் ஆவியின் பிரமாணமாகிய, பாவமன்னிப்பையும்,
பரலோக ராஜ்யத்தின் வாக்குத்தத்தத்தையும் பெற்றவர்கள்,
பாவத்திற்கு வழிநடத்துகிற மாம்சத்தின் நினைவுகளை விட்டு விலகி,
எப்போதும் தங்களது இருதயங்களை ஆவியின் காரியங்களின்மீது வைக்க வேண்டும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை