2000 வருடங்களுக்கு முன்பு, இயேசு நமது இரட்சிப்பையும்,
பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதையும், கடைசி காலமான
பரிசுத்த ஆவியின் காலத்தில், தந்தையாகிய தேவனோடு
தோன்றி, மனுகுலத்திற்கு ஜீவத்தண்ணீரைக் கொடுக்கும்
பரலோகத் தாயைப் பற்றி சாட்சியளிப்பதற்காக ஒரு
கலியாண விருந்துக்கு அழைக்கப்படுவதோடு ஒப்பிட்டார்.
இயேசுவின் முதல் வருகையில், மணவாட்டி தோன்றுவதற்கான நேரம் இன்னும் வராதிருந்தது,
எனவே இயேசுவின் உவமைகளில் மணவாளன் மற்றும் விருந்தினர்களை மட்டுமே
குறிப்பிடப்பட்டுள்ளார், ஆனால் வேதாகமம், ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியான,
மணவாட்டி, பரலோக எருசலேம் தாய் கடைசி நாட்களில் தோன்றுவார் என்று
தீர்க்கதரிசனம் உரைக்கிறது.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை