தேவனால் மட்டுமே பாவிகளுக்கு நித்தியஜீவனை கொடுக்க முடியும்
ஏதேன் தோட்டத்தில், அதை புசிப்பவர்களுக்கு
நித்திய ஜீவனை அருளும் ஜீவ விருட்சம் இருந்தது.
இருந்தாலும், ஆதாம் ஏவாளின் பாவத்தினால்,
தேவன் ஜீவவிருட்சத்துக்கான வழியை தடை செய்தார்.
தேவனால் மட்டுமே ஜீவ விருட்சத்துக்கான வழியை மீண்டும் திறக்க முடியும் என்பதால்,
2,000 ஆண்டுகளுக்கு முன்பு, பாவிகளுக்கு நித்திய ஜீவனைக்
கொடுப்பதற்காக இயேசு இப்பூமிக்கு வந்தார்.
ஜீவ விருட்சத்தின் நிஜமான, இயேசுவின் மாம்சத்தையும் இரத்தத்தையும் புசித்து,
பானம்பண்ணக்கூடிய புதிய உடன்படிக்கை பஸ்காவை அவரே கொண்டு வந்தார்.
இருப்பினும், கிபி 325ல், ரோமப் பேரரசர் கான்ஸ்டண்டைன் பஸ்காவை அழித்துவிட்டார்.
நித்திய ஜீவனுக்கான வழியை மீண்டும் திறப்பதற்காக,
தேவன் இப்பூமிக்கு இரண்டாம் தரம் மாம்சத்தில் வந்தார்.
அவரே கிறிஸ்து அன்சாங்ஹோங் ஆவார்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை