பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமம் என்னும்
மூன்று நாமங்களை உலகத்தின் முடிவு வரை பயன்படுத்துவதாக தேவன் சொன்னார்;
பிதாவின் காலத்தில், அது யேகோவாவாகவும்,
குமாரனின் காலத்தில் இயேசுவாகவும் இருந்தார்.
எதிர்காலத்தில் அவருடைய புதிய நாமம் தோன்றும் என்றும்,
அது இரட்சிக்கப்பட இருக்கிற பரிசுத்தவான்களுக்கு மட்டுமே
கொடுக்கப்படும் என்றும் இயேசு நமக்குத் தெரியப்படுத்தினார்.
இயேசுவின் புதிய நாமம் பரிசுத்த ஆவியின் காலத்தின் தேவனுடைய நாமமாகும்.
தேவனுடைய சபையில் மட்டுமே நாம் இயேசுவின் புதிய நாமத்தை,
அதாவது பரிசுத்த ஆவியின் நாமத்தை அறிந்து, இரட்சிப்பின் பாதையில்
நடக்க பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில்
ஞானஸ்நானம் பெற முடியும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை