இன்று, ஞாயிறு ஆராதனை செய்யும் கத்தோலிக்க சபையும்கூட,
வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்ட ஓய்வு நாள், ஞாயிற்றுக்கிழமை அல்ல சனிக்கிழமைதான்
என்று ஒப்புக்கொள்கிறார்கள்.
பழைய ஏற்பாட்டின் காலத்தில், யேகோவா தேவன் ஏழாம் நாளை
தேவனுடைய ஓய்வுநாளாக அறிவித்து, பத்துக் கட்டளைகளில் நான்காவது
கட்டளையாக அதைப் பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி கட்டளையிட்டார்.
புதிய ஏற்பாட்டின் காலத்தில், உலகத்தின் முடிவுபரியந்தமும் நாம்
ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும் என்று இயேசுவும் சொன்னார்.
வேதாகமத்தில் குறிப்பிடப்படாத முதல் நாளான ஞாயிற்றுக்கிழமையில்
ஆராதனை செய்வது, தேவனுடைய வார்த்தைகளோடு
கூட்டுகிறதும் எடுத்துப்போடுகிறதுமான செயலாகும்,
எனவே அது பேரழிவுகளுக்கும், பரலோக ராஜ்யத்தில்
பிரவேசிக்க முடியாமல் போகிறதற்கும் வழிநடத்துகிறது.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை