இந்நாட்களில், எண்ணற்ற சபைகள் தாங்கள் பெந்தெகொஸ்தே நாளை ஆசரிப்பதாகவும்,
பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாகவும் சொல்லிக்கொள்கின்றன.
இருந்தாலும், தேவன் ஸ்தாபித்த முறைமையின்படி
தேவன் நியமித்த நாளான பெந்தெகொஸ்தே நாளை
நாம் ஆசரிக்கும்போது, நம்மால் பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களைப் பெற முடியும்.
பெந்தெகொஸ்தே நாள் என்பது முதற்பலன் பண்டிகைக்கு [உயிர்த்தெழுந்த நாள்]
அடுத்து வரும் ஐம்பதாம் நாளாகும்.
இயேசுவின் வார்த்தையின்படியே, சீஷர்கள் மாற்கின் மேல்வீட்டறையில்
பரமேறிய நாளிலிருந்து 10 நாட்கள் ஜெபம் செய்து,
பெந்தெகொஸ்தே நாளை ஆசரித்ததின் வாயிலாக
பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள்.
தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம் மட்டும்தான்
இயேசுவின் வார்த்தைகளின்படி பெந்தெகொஸ்தே நாளை
ஆசரிப்பதின் வாயிலாக வேதாகமத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட பரிசுத்த ஆவியின்
ஆசீர்வாதத்தைப் பெறுகிற ஒரே சபையாகும்.
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது,
அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல,
வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி,
அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப்
பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு,
அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு,
ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே
வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
அப்போஸ்தலர் 2:1–4
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை