இரண்டாம்தரம் பெற்ற பத்துக் கட்டளைகளை கூடாரத்தில் வைப்பதற்காக கூடாரத்தைக் கட்டும்படி தேவன் மோசேயிடம் கட்டளையிட்டார். முதல்தரம் பெற்ற பத்துக் கட்டளைகளை உடைக்கப்பெற்ற தங்கள் பாவத்தை ஜனங்கள் உணர்ந்தபோது, அவர்கள் மனந்திரும்பி, கூடாரத்துக்கான பொருட்களை மனமுவந்து கொண்டு வந்தனர். இதுவே கூடாரப் பண்டிகையின் தோற்றம் ஆனது.
அதன் பிறகு, ஆலயப் பிரகாரத்திலோ அல்லது ஆலயத்தின் மேற்கூரையிலோ எல்லாவிதமான மரக்கிளைகளையும் பயன்படுத்தி கூடாரத்தைக் கட்டினர்.
கூடாரப் பண்டிகை என்பது கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் தங்கள் ஜனங்கள் எல்லாரையும் ஒன்று சேர்க்கும் நாளாகும். மனிதகுலம் தங்களை மன்னித்து தங்களை பாவங்களிலிருந்து இரட்சித்த தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் பெற்ற பின்மாரியின் பரிசுத்த ஆவியின் மூலம், அவர்கள் பரலோக எருசலேம் ஆலயத்திற்கான பொருட்களான உலகெங்கிலும் உள்ள அனைத்து பரலோக குடும்ப உறுப்பினர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆகையால் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது
... இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும்,
இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன். . .
எரேமியா 5:14
அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.
எபேசியர் 2:21-22
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை