எந்த பிரிவாக இருந்தாலும், எல்லா சபைகளும் தேவனை
"தந்தை" என்று அழைப்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
வரலாறு முழுவதும், மனுகுலமானது தந்தையாகிய
தேவனை மட்டுமே விசுவாசித்து ஆராதிக்கிறார்கள்,
ஆனால் அவர்கள் ஜீவனைப் பெற்றுக்கொண்டு
நித்திய பரலோக ராஜ்யத்திற்கு பிரவேசிக்க,
தாயாகிய தேவன் இருப்பதென்பது அவசியமானது
என்று வேதாகமம் தொடர்ந்து போதிக்கிறது.
நாம் தாயாகிய தேவன் வாயிலாகவே ஜீவனை பெற்றுக்கொள்ள முடியும் என்று
உணர்ந்துகொள்ளும் விதமாக, சமுத்திரத்தின் மீன்களையும்,
நிலத்தின் மிருகங்களையும், ஆகாயத்து பறவைகளையும்,
தாவிர உலகத்தையும், மனிதர்களும் கூட தாய் மூலமாகதான் ஜீவனை
பெற்றுக்கொள்ளும்படி தேவன் சிருஷ்டித்தார்.
கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும்
பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்,
நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள்
உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 4:11
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்,
அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்;
ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1:27
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை