முழுமையான விசுவாசம் இருந்தால் மட்டுமே தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய முடியும்.
மேலும் கிதியோன், பேதுரு மற்றும் கானா ஊரின் கலியாணதின் உதாரனத்தின் வாயிலாகவும்,
கீழ்ப்படிதலின் வாயிலாகவும் நடக்கும் அற்புதமான ஆவிக்குரிய கிரியையை
தேவன் நமக்குக் காண்பித்திருக்கிறார்.
ஜனங்கள் தங்கள் சொந்த எண்ணங்களை விட்டுவிட்டு,
தேவனுடைய சித்தத்திற்கு முழுமையாக கீழ்ப்படிய வேண்டும்
என்பதற்கான காரணம் என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து கானானுக்கு
பயணம் செய்தது போலவே, தேவன் எதிர்காலத்தை முன்னறிவித்து ஆசீர்வாதத்தின் பாதையில்
நம்மை வழிநடத்துகிறார்.
கீழ்ப்படிகிறவர்களுக்கு தேவன் தமது இரகசியங்களை வெளிப்படுத்தி,
பரிசுத்த ஆவியை பொழிகிறார்.
அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப்
பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும்,
எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,
உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும்
மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்;
அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்;
அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்.
ஏசாயா 46:10–11
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை