இஸ்ரவேலர்கள சிவந்த சமுத்திரத்தில் பிரவேசிப்பதின் மூலம்
இயேசு கல்லறையில் பிரவேசித்ததை குறிக்கிறது,
மேலும் இஸ்ரவேலர்கள் சிவந்த சமுத்திரத்திலிருந்து
வெளியேறுவதென்பது இயேசுவின் உயிர்த்தெழுதலின்
தீர்க்கதரிசனமாக இருந்தது. இந்த கிரியையை
நாம் மறந்து விடக் கூடாது என்பதற்காக, தேவன்
பழைய ஏற்பாட்டில் முதற்பலன் பண்டிகையை ஸ்தாபித்தார்.
பழைய ஏற்பாட்டில் பஸ்கா மற்றும் புளிப்பில்லாத அப்பப்
பண்டிகையைத் தொடர்ந்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில்
முதற்பலன் பண்டிகை கொண்டாடப்பட்டது போலவே,
நித்திரையடைந்தவர்களின் முதற்பலன்களாகிய
இதன் விளைவாக, ஆரம்பகால சபையின் பரிசுத்தவான்கள்,
தாங்கள் மரித்தாலும் மீண்டும் ஜீவிப்பார்கள் என்ற
நம்பிக்கையைப் பெற்றனர், மேலும் அவர்கள் எப்போதும்
தேவன் பக்கம் நின்று இரட்சிப்பின் செய்தியைப்
பிரசங்கிப்பதில் மகிழ்ச்சியைக் கண்டனர்.
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து,
நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
1 கொரிந்தியர் 15:20
அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை
மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது,
பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த
அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
அவர் உயிர்த்தெழுந்தபின்பு,
இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு,
பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து,
அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
மத்தேயு 27:51–53
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை