வேதாகமம் ஆதாம் ஏவாள் வாயிலாக
தந்தையாகிய தேவனையும் தாயாகிய தேவனையும் சாட்சியளிக்கிறது.
ஏவாள் “ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாய்” என்று அழைக்கப்பட்டதுபோலவே,
அவள் மனுகுலத்திற்கு மாம்ச ஜீவனைக் கொடுத்தார், மேலும் மனிதகுலத்திற்கு
நித்திய ஜீவனைக் கொடுக்க தாயாகிய தேவன் இந்த பூமிக்கு வந்தார்.
பின்பு தேவன்: “நமது சாயலாக மனுஷனை உண்டாக்குவோமாக . . .” என்று சொல்லி,
மனுஷனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார்,
மேலும் அவர் “எல்லோஹிம்” [தேவர்கள்] என்ற பன்மை பெயர்ச்சொல்லை வேதாகமத்தில்
2,500ம் மேற்பட்ட முறை பயன்படுத்தினார்.
மேலும், தேவன் தாயாக இருக்கிறார் என்றும்,
அவர் தாயின் மூலமாக மட்டுமே ஜீவனை பெறுவதற்காக எல்லாவற்றையும் சிருஷ்டித்ததின்
மூலம் மனிதகுலத்திற்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார் என்றும் அவர் சாட்சியளித்தார்.
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; . . .
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்,
அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1:26–27
ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்;
ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.
ஆதியாகமம் 3:20
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை