இந்த பூமியில் சட்டங்கள் இருப்பதைப் போலவே,
மனுகுலத்தை இரட்சிப்பதற்காக தேவனுக்கு
சட்டங்களும் உண்டு.
யூதாவின் ரெகொபெயாமும், இஸ்ரவேலின் யெரொபெயாமை
கடந்த காலத்தில் காட்டியதுப்போல, தேவனுடைய சட்டங்களைப்
பின்பற்றாத ராஜ்யங்களும் ஜனங்களும் இறுதியில்
பேரழிவுகளையும் தண்டனைகளையும் பெறுவார்கள்.
தேவனுடைய சட்டத்தை விட்டுவிடுபவர்களை
தேவன் விட்டுவிடுவார் என்று வேதாகமம் சொல்கிறது.
உலகில் உள்ள எண்ணற்ற சபைகளுள்,
தேவனுடைய சட்டங்களை [கட்டளைகளை]
கைக்கொள்ளும் சபையிலே தேவன் அவர்களோடே
இருந்து பேரழிவுகளிலும், சாத்தானுக்கு எதிரான
மாபெரும் யுத்தத்திலும் கூட வெற்றிக்கு வழிநடத்துவார்.
ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித்
தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்,
அவனும் அவனோடே இஸ்ரவேலர்
அனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை
விட்டுவிட்டார்கள்.
அவர்கள் கர்த்தருக்கு விரோதமாய்த்
துரோகம்பண்ணினபடியினால், ராஜாவாகிய
ரெகொபெயாமின் ஐந்தாம் வருஷத்தில்
எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு
இரதங்களோடும், அறுபதினாயிரம் குதிரைவீரரோடும்
எருசலேமுக்கு விரோதமாய் வந்தான்.
2 நாளாகமம் 12:1-2
அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல்
கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக்
கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச்
சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய
சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.
வெளிப்படுத்தின விசேஷம் 12:17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை