அனைவருக்கும் மாம்சரீதியாக தங்களைப் பெற்றெடுத்த
தந்தையும் தாயும் இருப்பது போலவே,
தேவலோகத்தில் நமக்கு நித்திய ஜீவனை
வழங்கும் ஆவிக்குரிய தந்தையும்
ஆவிக்குரிய தாயும் இருக்கிறார்கள்.
இதை விசுவாசித்து, தேவனுடைய பிள்ளைகளாக
மாறுவதற்கான ஒரே வழியான
புதிய உடன்படிக்கை பஸ்காவை
ஆசரிக்க வேண்டும்.
பரலோக ராஜ்யத்தில் சதாகாலமும் அரசாளப்போகிற
தேவனுடைய பிள்ளைகள் கண்டிப்பாக
தேவனுடைய நாமத்தை அறிந்திருக்க வேண்டும்.
குமாரனின் காலத்தில், பரிசுத்தவான்கள் இயேசுவின்
நாமத்தை பெற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டதை போலவே.
பரிசுத்த ஆவியின் காலத்தில் தேவனுடைய சபையின்
உறுப்பினர்கள் கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களையும்
தாயாகிய தேவனையும் பெற்றுக்கொண்டு
தேவனுடைய நாமத்தை முழு உலகத்திற்கும் பிரசங்கித்து
இரட்சிப்பின் செய்தியை வழங்கிறார்கள்.
எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக்
கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல்
வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.
அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள்
நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு
நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக
ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய்
அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
எபிரெயர் 12:8-9
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும்
மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள்
தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே
மேன்மைபாராட்டுவோம்.
சங்கீதம் 20:7
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை