வேதாகமம் முழுவதிலும் சாட்சியளிக்கபட்டிருந்தாலும்,
ஜனங்கள் தந்தையாகிய தேவன் தாயாகிய தேவனை
விசுவாசிக்க தவறிவிட்டார்கள். மேலும் அவர்கள்
தேவனை "தந்தை" என்று அழைத்தாலும்,
அவர்கள் தேவனுடைய மாம்ச இரத்தத்தை
சுதந்தரிப்பதற்கான வழியான புதிய உடன்படிக்கையின் பஸ்காவை ஆசரிப்பதில்லை.
அப்படிப்பட்ட ஜனங்கள்
தேவனிடமிருந்து பிரிக்கப்படுவார்கள்.
“நான் உங்களுக்குப் பிதாவாயிருப்பேன்,
நீங்கள் என் பிள்ளைகள்” என்று சொன்ன
தேவன், இந்த குடும்பப் பட்டங்களின் வாயிலாக,
மனுகுலமானது ஆவிக்குரிய பரலோக குடும்பம்
என்பதை அவர் நமக்கு அறிவூட்டினார்.
எனவே, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்,
பரலோக குடும்பத்தினராக, தந்தையாகிய
தேவனையும் தாயாகிய தேவனையும் விசுவாசித்து,
ஒருவரையொருவர் சகோதர சகோதரிகளைப்
போல நேசித்து, விசுவாச பாதையில் நடக்கிறார்கள்.
. . . அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு,
உங்களுக்குப் பிதாவாயிருப்பேன்,
நீங்கள் எனக்குக் குமாரரும்
குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று
சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
2 கொரிந்தியர் 6:17-18
மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள்,
அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.
கலாத்தியர் 4:26
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை