தண்ணீரைப் பார்த்து, தேவன் மீன்களைப் உண்டாக்கி,
தண்ணீருக்கு கீழ் மட்டுமே சுவாசிக்க அனுமதித்தார்.
நிலத்தில் வேரூன்றியிருப்பதற்காக
தேவன் மரங்களை உண்டாக்கினார்,
அவைகள் நிலத்தில் வேரூன்றி இருக்கும்போது
மட்டுமே அதனால் பசுமையாக இருக்க முடியும்.
தந்தையாகிய தேவனும் தாயாகிய தேவனும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு
மனுகுலத்தை உண்டாக்கி, தேவனில் மகிழ்ச்சி மற்றும்
நித்திய ஜீவனின் ஆசீர்வாதத்தை பெற அனுமதித்தனர்.
சிம்சோனும் சவுலும் தேவனிடமிருந்து விலகியபோது,
அவர்கள் ஒரு பரிதாபகரமான மற்றும் வேதனையான முடிவை எதிர்கொண்டனர், ஆனால் அவர்கள் தேவனிடம் கீழ்ப்படிந்து வாழ்ந்தபோது,
அவர்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றனர்.
இக்காலத்தில், தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்
எல்லாவற்றிலும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ முடிகிறது,
ஏனென்றால் அவர்கள் ஆவியும் மணவாட்டியுமாக வந்த
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனுடன் வாழ்கிறார்கள்.
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. . . .”
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்,
அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்;
ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1:26-27
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்.
ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால்,
அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்;
என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
யோவான் 15:5
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை