இந்தப் பூமியில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் சொந்த வேலைகள் இருப்பது போல,
பரிசுத்த ஆவியின் காலத்தில் பிறக்கும் தேவனுடைய பிள்ளைகளுக்கும் புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்கள், மனிதர்களை பிடிப்பவர்கள், காவலர்கள் மற்றும் தேவனுடைய சாட்சிகள் என்ற கடமைப்பணியை வழங்கப்படுகிறது.
தாம் நீதிமான்களாகக் கருதும் ஜனங்களுக்கு
தேவன் ஒரு சிறப்பு கடமைப்பணியை ஒப்படைக்கிறார்.
அப்போஸ்தலர் பவுலை போலவே மாம்சத்தில்
உலகத்திற்கு வந்த தேவனை பற்றி சாட்சியளிப்பதாகும்.
தேவனுடைய சாட்சிகளாக, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் பரிசுத்த ஆவியின் காலத்தில் இரட்சகர்களாக வந்த தாயாகிய தேவனைப் பற்றி முழு மனதுடன் சாட்சியளிக்கிறார்கள், இதனால் அவர்கள் எந்த வருத்தமும் இல்லாமல் விசுவாச பாதையில் நடக்க முடியும்.
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது
நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும்,
யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும்,
பூமியின் கடைசிபரியந்தமும்,
எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
அப்போஸ்தலர் 1:8
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை