இஸ்ரவேலர்கள் தாங்கள் செய்த விக்கிரக ஆராதனையிலிருந்து
மனந்திரும்பிய பிறகு, இரண்டாம் தரம் 10 கட்டளைகளை பெற்றனர்,
மேலும் அவர்கள் தேவனிடமிருந்து பாவநிவிர்த்தியைப் பெறும்படி,
தேவன் அந்நாளை பாவநிவிர்த்தி செய்யும் நாள் என்று பெயரிட்டார்.
பரிசுத்த நாட்காட்டியின் ஏழாம் மாதம் 1ம் தேதி
எக்காளப் பண்டிகையானது,
10 நாட்களுக்குப் பிறகு பாவநிவிர்த்தி செய்யும்
நாள் என்பதால், எல்லா ஜனங்களும் தேவனிடம்
மனந்திரும்ப வேண்டும் என்பதைக் குறிக்க,
மனந்திரும்புதலின் எக்காளத்தை உரத்த சத்தமாய்
ஊதப்பட்ட பண்டிகையாகும்.
மோசேயின் காலத்தில் பாவநிவிர்த்தி செய்யும் நாளுக்கு
10 நாட்களுக்கு முன்பு இஸ்ரவேலர்கள் மனந்திரும்புதலின்
எக்காளத்தை ஊதியதுபோலவே, நாமும் இரட்சிக்கப்படவும்,
ஞானஸ்நானம் மற்றும் புதிய உடன்படிக்கையின் பண்டிகைகள் மூலம்
முழுமையான மனந்திரும்புதலை அடையும்படிக்கு
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனிடம்
வரும்படி முழு உலகையும் அழைக்க எக்காளத்தை ஊத வேண்டும்.
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது
என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம்
முதலாந்தேதி எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக்
கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும்
பரிசுத்த ஓய்வுநாளாயிருப்பதாக.
அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல்,
கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.
லேவியராகமம் 23:24-25
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக:
பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல்
சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
நீதிமான்களையல்ல, பாவிகளையே
மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
லூக்கா 5:31-32
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை