மாம்ச வாழ்க்கை இறுதியில் மரணத்தில் முடிகிறது,
பின்னர், இந்த பூமியில் ஒருவரின் செயல்களின் அடிப்படையில்,
அவர்கள் வேதாகமத்தின்படி நியாயத்தீர்க்கப்பட்டு நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்.
இருப்பினும், இயேசுவின் மாம்சத்தைப் புசித்து அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணும்
சடங்குகளைக் கொண்ட புதிய உடன்படிக்கை பஸ்காவைக்
ஆசரிப்பதன் மூலம் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குகொள்பவர்கள் விதிவிலக்குகள் என்றும்
அவர்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டார்கள் என்றும் வேதாகமம் சொல்கிறது.
இரண்டாம் வருகை கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்கள்
பஸ்காவின் மூலம் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பதாக வாக்குறுதி அளித்தார்,
நியாயந்தீர்க்கப்படாமல் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கேற்க
அனுமதித்தார், மேலும் நித்திய ஜீவனின் ஆசீர்வாதத்தையும் பரலோகத்தில் பிரவேசிக்கும்
வாய்ப்பையும் நமக்கு வழங்கினார்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை