சர்வ வல்லமையுள்ள தேவனான இயேசு,
மனுகுலத்தை இரட்சிக்க மாம்சத்தில் வந்தபோது,
அநேக ஜனங்கள் அவரை புறக்கணித்தார்கள்.
இருப்பினும், இயேசுவின் சிரசிலே பரிமள
தைலத்தை ஊற்றிய ஸ்திரீ, நூற்றுக்கு அதிபதி,
பெரும்பாடுள்ள ஸ்திரீ மற்றும் சகேயு போன்ற
அவரை கனம்பண்ணிய ஜனங்களும் இருந்தார்கள்.
ஆரம்பகால சபையின் பரிசுத்தவான்கள்
இப்படிப்பட்ட விசுவாசத்தோடு இயேசுவை
ஏற்றுக்கொண்டார்கள். அதற்காக
அவர்கள் பரிசுத்த ஆவியின் கிருபையின்
வரத்தையும் பெற்றனர்.
தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்,
“பரிசுத்த ஆவியின் காலத்தில் ஆவியும் மணவாட்டியுமாக
தேவன் வருவார்” என்ற தீர்க்கதரிசனத்தின்படி
வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும்
தாயாகிய தேவன் என்று விசுவாசித்து,
அவர்களைப் பணிந்துகொள்கிறார்கள்.
தேவன் அவர்களுக்கு பின்மாரியின் பரிசுத்த
ஆவியை வழங்குகிறார், இது ஆரம்பகால
சபையை விட பெரியதாக இருக்கிறது, மேலும்
உலகெங்கிலும் தேவனை மதிக்கும் ஜனங்களின்
அற்புதமான கிரியைக்கு வழிநடத்துகிறது.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை