தேவனை சேவிப்பதற்கான தேவனுடைய முறைமைகளை தேவனுடைய சபை கொண்டுள்ளது.
ஓய்வுநாள் மற்றும் பஸ்கா போன்ற புதிய உடன்படிக்கையின்
ஒவ்வொரு முறைமையும் தேவனுடைய ராஜ்யத்தில்
நுழைவதற்கான முக்கியமான அடையாளம் என்று தேவன் சொன்னார்.
தேவனுடைய மெய்யான ஆலயத்தில்,
தேவனுடைய ஒழுங்குமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
தாமும் பரிசுத்தவான்களும்தான் தேவனுடைய ஆலயம் என்று இயேசு சொன்னார்.
இதன் மூலம், தேவனுடைய ஆலயம் தேவனுடைய முறைமைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை தேவன் நமக்குக் காட்டினார்.
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும்,
தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும்
அறியாதிருக்கிறீர்களா?
ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
1 கொரிந்தியர் 3:16-17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை