தேவன் புது உடன்படிக்கையின் (பஸ்காவின்) மத்தியஸ்தராக பரலோக ராஜ்யத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறார் மேலும் மனித குலத்தை நிச்சயமில்லாததிலிருந்து பாதுகாப்பான ஒரு பிரகாசமான எதிர்காலத்துக்கு வழிநடத்துகிறார்.வேதாகமத்தின்படி தேவனுடைய சபைக்கு மட்டுமே தேவன் உத்திரவாதம் அளித்திருக்கிறார்.
நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்வதால், நமது விசுவாசமும் மனமும் குமாரனின் காலத்திலே வாழ்ந்துக்கொண்டிருக்கக்கூடாது. புது உடன்படிக்கையின் வாயிலாக நமது பாவங்களை மன்னித்த கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் புதிய எருசலேம் மீது விசுவாசம் வைப்பதே இக்காலத்தில் பரலோக ராஜ்யத்தை உத்திரவாதமாக பெறுவதற்கான வழி என்று வேதாகமம் சாட்சியளிக்கிறது.
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்,… என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன். வெளிப்படுத்தின விசேஷம் 3:12
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை