மாம்சத்தில் இப்பூமிக்கு வந்த தேவனை அடையாளம் காணும் ஞானம் வேதாகமத்தில்தான் இருக்கிறது.
எனவே, “இரண்டாம் தரம் வந்த கிறிஸ்துவான தந்தை அன்சாங்ஹோங் ஏன் தேவனாயிருக்கிறார்? என்று கேட்பவர்களிடம், தேவனுடைய அடையாள அட்டையாயிருக்கிற வேதாகமத்தை நாம் காண்பிக்க வேண்டும்.
பஸ்கா அன்று அப்பத்தை புசித்து திராட்சரசத்தைப் பானம்பண்ணுபவர்களுக்கு இயேசு நித்திய ஜீவனைக் கொடுத்தார்.
இருப்பினும், கி.பி 325 இல் நிக்கேயா ஆலோசனை சங்கத்தில் வைத்து, பஸ்கா அழிக்கப்பட்ட பின்னர் சுமார் 1,600 ஆண்டுகளுக்கு யாரும் அதை ஆசரிக்கவில்லை.
பரிசுத்த ஆவியின் காலத்தில், தேவனுடைய சபையில் பஸ்காவின் மூலம் நித்திய ஜீவனை, கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்கள் கொடுத்தார்.
இப்படியாக, பழமையான திராட்சரசத்தைக் கொண்டு மரணத்தை ஜெயமாகிய விழுங்கிய அவர் தேவனாவார்.
வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
யோவான் 5:39
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை