மோசேயின் கோல், கழுதையின் தாடையெலும்பு, கிதியோனின் தீவட்டியும் எக்காளமும், பேதுருவின் வலை, நாகமானின் குஷ்டரோகத்தை குணப்படுத்திய யோர்தான் நதி, கானா ஊரில் நடந்த கல்யாணத்தில் திராட்சரசத்தின் அற்புதம் போன்ற இவையெல்லாம் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தவர்களால் செய்யப்பட்ட அற்புதங்களாகும்.
வேதாகமத்தின் வாயிலாக தேவன் காட்டிய அனைத்து அற்புதங்களும் கீழ்ப்படிதலின் மூலம் நிறைவேற்றப்பட்டது போல், இன்றும், "சகல தேசங்களுக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்" என்ற தேவனுடைய வார்த்தையின்மீதான விசுவாசத்தினால், இப்போது உலகம் முழுவதும் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனிடம் அற்புதமாக திரும்புகிறது.
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
ஏசாயா 41:10
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை