ஜனங்கள் மாம்சத்தில் இருப்பதால், ஆவிக்குரிய உலகைப் பார்க்க முடியாத காரணத்தினால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக மட்டுமே தேவனைத் தேடுகிறார்கள். இருந்தாலும், நமது பழைய சாரத்தை மீட்டளித்து, மகிமையான நித்திய பரலோக ராஜ்யத்துக்கு வழிநடத்துவதாக வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட, தேவனுடைய கட்டளைகளை நிச்சயம் கைக்கொள்ள வேண்டும்.
அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் என்பவர்களின் அஸ்திபாரத்தின்மீது கட்டப்பட்ட மெய்யான சபை தேவனுடைய சபை ஆகும். உறுப்பினர்கள், பரிசுத்த ஆவியின் காலத்தில் இயேசுவின் புதிய நாமத்தோடு வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களின் நாமத்தில் ஜெபித்து, கிறிஸ்து அன்சாங்ஹோங் சாட்சியளித்த, புதிய எருசலேம் தாயாகிய தேவனில் விசுவாசம் கொண்டுள்ளார்கள்.
“ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், … புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதியநாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:12
ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; …
எபேசியர் 2:19-20
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை