தேவனால் மட்டுமே புது உடன்படிக்கையை ஸ்தாபிக்க முடியும்
என்று தீர்க்கதரிசிகள் சாட்சியளித்தார்கள். வேதாகமமும்கூட,
இயேசுவின் மாம்ச இரத்தத்தால் ஸ்தாபிக்கப்பட்ட
புது உடன்படிக்கை பஸ்காவின் வாயிலாக அன்றி
வேறெந்த வழியிலும் மனுக்குலத்தால் இரட்சிப்பைப்
பெற முடியாது என்று சாட்சியளிக்கிறது.
மனுக்குலத்துக்கு பாவமன்னிப்பின் ஆசீர்வாதத்தையும்,
நித்திய ஜீவனையும் இப்போது கொடுத்தவர்
கிறிஸ்து அன்சாங்ஹோங் மட்டுமே.
எனவே கிறிஸ்து அன்சாங்ஹோங் தான்
இரண்டாம்தரம் வந்த கிறிஸ்து என்று
தேவனுடைய சபை விசுவாசிக்கிறது.
“என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.” [யோவான் 6:54]
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை