மோசே சிவந்த சமுத்திரத்தை கடந்து
40வது நாளில் சீனாய் மலைக்குச் செல்ல
தேவனால் அழைக்கப்பட்டார்.
இறுதியாக, மோசேயின் கிரியைகள்
கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்து
40வது நாளில் பரமேறுவார் என்பதை முன்னறிவித்தது.
இதுவே இன்றைய பரமேறிய நாள்
ஆரம்பமாக அமைந்தது.
பரலோக சட்டங்களை அதாவது பண்டிகைகளை
கடைப்பிடிப்பவர்கள் பரலோக குடியுரிமையை
பெற்றவர்கள் என்று கிறிஸ்து அன்சாங்ஹோங்
மற்றும் தாயாகிய தேவன் எப்போதும்
வேதாகமத்தின் மூலம் நமக்கு கற்பித்தார்கள்.
பரலோகக் குடியுரிமை உள்ளவர்கள் மாற்றப்பட்டு,
மகிமையான சரீரத்தை இமைப்பொழுதிலே
தரித்துக்கொள்வார்கள் என்பதை இயேசு நமக்குக் காட்டினார்;
அவர் ஒலிவ மலையிலிருந்து பரமேறியபோது
அவர் ஒரு முன்மாதிரியை வைத்தார்.
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது,
அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து
என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்
கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே,
நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான
சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
பிலிப்பியர் 3:20-21
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை