சீயோனில் மட்டுமே இரட்சிப்பு வழங்கப்படும் என்று வேதாகமும் தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரைிசனம் உரைத்திருக்கிறார்கள்.
தேவன் தாம் தேர்ந்தெடுத்த இடமான சீயோனில் வாசம்பண்ணுகிறவர்களை "தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள்" என்று அழைத்தார்.
அவர்களுக்கு இரக்கத்தை காண்பித்து
எதிர்காலத்தில் ராஜ ஆசாரியத்துவத்தின்
ஆசீர்வாதத்தை அவர் உறுதியளித்தார்.
பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வாதங்கள் வாக்களிக்கப்பட்ட சீயோனில், தேவனுடைய பண்டிகைகளை ஆசரிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் கூடுகிறார்கள்.
இன்று, தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம் மட்டுமே தேவனுடைய பண்டிகைகளை கைக்கொள்ளும் இடமாக இருக்கிறது.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை