சவுல் ராஜாதான் இஸ்ரவேலின் முதல் ராஜா ஆவார்.
சவுல் தன்னை சிறியவன் என்று கருதினபோது, தேவன் அவனை ராஜாவாக்கினார்.
சவுல் என்னிடமிருந்து திரும்பி, என் வழிமுறைகளைப் பின்பற்றாமற்போனதால், சவுலை ராஜாவாக ஏற்படுத்தினதற்காக, தேவன் மனம் வருந்தினார்.
மற்றொரு பக்கம், சவுல் ராஜாவுக்கு எதிர்மாறாக, முழுமையாக தேவனைச் சார்ந்திருந்து, தேவனுடைய வார்த்தைகளை அப்படியே பின்பற்றின தாவீதை, என் இருதயத்துக்கு ஏற்றவன் என்று சொல்லி தேவன் பாராட்டினார்.
இஸ்ரவேலின் ஜனங்களும்கூட சவுலைக் காட்டிலும் தாவீதை அதிகமாகப் பாராட்டினதால், ஜனங்களுடைய வார்த்தைகளைக் கேட்டு, சவுல் ராஜா ஏமாற்றமாய் உணரத் தொடங்கி, தாவீதின் மேல் பொறாமைகொண்டு, அவனைக் கொலை செய்யவும் முயற்சித்தான்.
அதன் விளைவாக, சவுல் ராஜா தேவனால் கைவிடப்பட்டு மோசமான முடிவை சந்தித்தான்.
சவுல் ராஜாவின் வரலாற்றைப் பார்த்து, விசுவாசப் பாதையில் நடக்கும் நாம் நம்மைநாமே ஆராய்ந்துபார்க்க முடியும்.
சிலநேரங்களில் நாம் நம்மோடு விசுவாசப் பாதையில் நடக்கும் சகோதர சகோதரிகளால் ஏமாற்றமாய் உணர்கிறோமா?
நம் சகோதர சகோதரிகளிடம் ஏமாற்றமாய் உணரும்போது, நம்மிடம் அவர்களைக் காட்டிலும் பெரியவர் எனும் எண்ணம் இருக்கிறதா என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்க்கக் கடவோம்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை